நோன்பு பெருநாள் திடல் தொழுகை - (26-06-2017)

IMG-20170626-WA0035.jpg


நிகழ்ச்சி :  நோன்பு பெருநாள் திடல் தொழுகை

கிளை  : மல்லிப்பட்டினம் கிளை

தேதி  : 26-06-2017

தலைப்பு  : பெருநாளின் சிறப்பு

அல்ஹம்துலில்லாஹ் !

காலை 07.30 மணியளவில் திடல் தொழுகை ஆரம்பம் ஆனது, சுமார் 200 க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர் !

சகோ. நாகூர் கனி அவர்கள் பெருநாளின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்