பலகை தாவாஹ்
நாள்:15.08.2022
அல்லாஹ்வின் திருப்பெயரால்
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரை அவன் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 48:14
TNTJ மல்லிப்பட்டினம் கிளை
0 கருத்துகள்