பலகை தாவா 18/08/2022


பலகை தாவாஹ்

நாள்:18.08.2022

அல்லாஹ்வின் திருப்பெயரால்

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்

                  நான் சொர்க்கத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரின் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர்

                             உஸாமா பின் ஸைத் (ரலி)
                                  புகாரி:5196
   
TNTJ மல்லிப்பட்டினம் கிளை

கருத்துரையிடுக

0 கருத்துகள்