நிகழ்ச்சி : பயான்
கிளை : மல்லிப்பட்டினம் கிளை
தேதி : 17-01-2017
தலைப்பு : தவ்ஹீதை எத்திவைக்கும் முறை !
இஷா தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் கொள்கையை எவ்வாறு பிற மக்களுக்கு எத்திவைப்பது என்ற தலைப்பில் சகோ.ஹாருன் ரஷீத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்...
0 கருத்துகள்