நிகழ்ச்சி : குழு தாவா
கிளை : மல்லிப்பட்டினம் கிளை
தேதி : 31-01-2017
தலைப்பு : இணைவைப்பு பொருள்கள் அகற்றம்
அல்ஹம்துலில்லாஹ்
மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு வடக்கு தெருவில் குழு தாவா செய்யப்பட்டது
அங்கு இணைவைப்பு பொருள்கள் இருந்த வீடுகளுக்கு சென்று அதன் விளைவுகளை எடுத்து சொல்லி , அது ஒரு இணைவைப்பு காரியம் , அதனால் சொர்க்கம் செல்ல முடியாது என விளக்கம் கொடுக்கப்பட்டது..
0 கருத்துகள்