தெருமுனை கூட்டம் - (19-03-2017)

pixlr.jpg


நிகழ்ச்சி :  தெருமுனை கூட்டம்

கிளை  : மல்லிப்பட்டினம் கிளை

தேதி  : 19-03-2017

தலைப்பு  : நாங்கள் சொல்வது என்ன ?

இந்த தெருமுனை கூட்டத்தில்

சகோதரி. ஆலிமா ஹதீஜா அவர்கள்

சகாபிய பெண்கள் என்ற தலைப்பிலும்

சகோ. ஜமால் உஸ்மானி அவர்கள்

நாங்கள் சொல்வது என்ன ? என்ற தலைப்பிலும்

சகோ. அசாருதீன் அவர்கள்

அழைப்பு பணி என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் !


சுமார் 300 நபர்கள் கலந்து கொண்டனர்


அல்ஹம்துலில்லாஹ் !

கருத்துரையிடுக

0 கருத்துகள்