கொரோனா பேரிடர் காலத்திலும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டினம் கிளை சார்பில் 22.8.2020 தேதி வெள்ளிக்கிழமை இரத்ததான முகாம் நடைபெற்றது.
மருத்துவமனைகளில் வழக்கமான சிகிச்சைகளுக்கு இரத்தம் கிடைக்காமல் தவித்து வரும் மக்களின் உயிர் காக்கும் வகையில் நடைபெற்ற இரத்ததான முகாமிற்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜிக் முகமது
தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ஜாஃபர் அலி, மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் ஹாஜா ஜியாவுதீன், மாவட்ட துணைச்செயலாளர் பாவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு 50 யூனிட் இரத்ததை தானமாக வழங்கினார்கள்.
0 கருத்துகள்