நிகழ்ச்சி : நோன்பு பெருநாள் திடல் தொழுகை
கிளை : மல்லிப்பட்டினம் கிளை
தேதி : 13.05.2021
தலைப்பு : தர்மம் மற்றும் பிறை
அல்ஹம்துலில்லாஹ் !
காலை 07.10 மணியளவில் திடல் தொழுகை ஆரம்பம் ஆனது, சுமார் 200 க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர் !
சகோ. ஆடூர் ரஹீமுல்லாஹ் DISC அவர்கள் உரை நிகழ்த்தினார்.
0 கருத்துகள்