நோன்பு பெருநாள் திடல் தொழுகை - 13.05.2021






 

நிகழ்ச்சி :  நோன்பு பெருநாள் திடல் தொழுகை

கிளை  : மல்லிப்பட்டினம் கிளை

தேதி  : 13.05.2021

தலைப்பு  : தர்மம் மற்றும் பிறை

அல்ஹம்துலில்லாஹ் !

காலை 07.10 மணியளவில் திடல் தொழுகை ஆரம்பம் ஆனது, சுமார் 200 க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர் !

சகோ. ஆடூர் ரஹீமுல்லாஹ் DISC அவர்கள் உரை நிகழ்த்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்