அஸ்ஸலாமு அலைக்கும்...
நபிவழி திடல் தொழுகை
TNTJ மல்லிப்பட்டினம் கிளை சார்பாக ஈத் பெருநாள் தொழுகை 21.07.2021 காலை 7 மணிக்கு தவ்ஹீத் மர்கஸிற்கு அருகில் திடலில் நடைபெற்றது.
150 க்கும் மேற்பட்டோர் தொழுகையில் கலந்துகொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹ் நம் அனைவருடைய அமல்களையும் ஏற்று கொள்வானாக.
0 கருத்துகள்