அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டினம் ௧ிளை சார்பாக இன்று (31.12.2021) ஜும்மா தொழுகைக்கு பிறகு மாவட்ட தலைவர் சகோதரர் ராஜிக் தலமையில் கிளை மசூரா நடைபெற்றது. இதில் 1தாஃவா பணிகளை இன்னும் வீரியப் படுத்தவும் 2 பள்ளி இடம் பற்றியும் மற்றும் 3 இமாம் சம்பந்தமாகவும் முடிவெடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்☝🏻
0 கருத்துகள்